Education, Discipline, Purity

Monday 19 February 2018

COLLEGE ANTHEM


கல்லூரி கீதம்


உவர்மலை  விவேகானந்தாகல்லூரி வாழ்க 

ஊதா வெள்ளை கொடி நிமிர்ந்தாட
உவர்மலை மக்கள் உவர்ந்தளித்தனராம்
உயரிய செயலால் உளம் நிறைந்தனராம்

ஒளியருள் கோணேசர் மலை முடியில் - எங்கள் 
எழில் தவழ் உவர்மலை கலை வடிவில்
கிளிமொழி தமிழ் எங்கும் வழிந்தோட - அதன்
கிருபையில் நாட்களும் கழிந்தோட

கங்கா யமுனா காவேரி சிந்து 
கற்பவரிடையே படை  நான்கும்
எங்கள் திறமைகள் துலங்கிடுமே
அதன் இனிமையில் பணிகளைத் தொடங்குவோமே

உலகின் சிகரம் கல்வியென்போம் - அதன் 
உண்மையை உணர்வோம் உயர்வடைவோம்
கலைகள் பலவும் வளர்த்திடுவோம் - என்றும்
கற்றதை மற்றவர்க் குணர்த்திடுவோம் 
Share:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

Blog Archive

Labels